ஜெபக்குறிப்பு: 2021 செப்டம்பர் 14 செவ்வாய்
சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாக பலன் கொடுத்தது (லூக்.8:8) வேதாக மத்திற்கு திரும்புக செகந்திராபாத் தலைமை அலுவலகத்திற்காகவும் நடைபெறும் அனைத்து ஊழியத்தேவைகளை கர்த்தர் சந்திப்பதற்கும் Associate Director Rev.அனில்குமார் அவர்கள் முன்னேற்றப் பணிகளுக்காக எடுக்கும் சகலபிரயாசங்களை கர்த்தர் வாய்க்கப்பண்ணவும் பாரத்துடன் ஜெபிப்போம்.