ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 22 வெள்ளி
அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள் (சங்.82:5) நாமக்கல் மாவட்டத்தில் குறைவான கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, இவர்கள் மத்தியில் எழுப்புதல் உண்டாகவும், அங்குள்ள சபைகள் உயிர்மீட்சி அடைந்து, அந்த மாநிலத்தை சூழ்ந்துள்ள அந்தகார இருள் விலகி சுவிசேஷ ஒளி நிரப்பவும் ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.