ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 30 சனி

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்து விடுங்கள் (1பேது.5:7) பலவிதமானத் தேவைகளோடு உள்ள பங்காளர்கள் இந்த ஆறுதலான வாக்கைப் பற்றிக்கொள்வதற்கும், உள்ளந்திரியங்களை சோதித்தறிகிற தேவன் அவர்களது மனக்கவலைகளிலிருந்தும், போராட்டங்களிலிருந்தும் விடுவித்து அவர்களுக்கு சமாதானத்தைக் கட்டளையிடுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.