ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 3 ஞாயிறு

அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கை பண்ணும் (ரோம.14:11) கர்த்தருடைய வார்த்தைகள் இந்நாட்களில் நிறைவேறவும், எல்லா தேசங்களிலுமுள்ள திருச்சபை ஆராதனைகளுக்காகவும், போதகர்களுக்காகவும் சபைகளின் எழுப்புதலுக்காகவும் பாரத்தோடு ஜெபிப்போம்.