ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 18 திங்கள்

கொரோனா தொற்றின்நிமித்தம் பள்ளிகள் திறக்கப்படாமற்போன சூழ்நிலையில் பள்ளி கல்வித்துறை மாணவர்களுக்காக ஏற்படுத்தித் தரும் வழிமுறைகளை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்வதற்கும், பங்காளர் குடும்பத்தில் படிப்பிற்காக ஜெபிக்கக் கேட்ட பிள்ளைகளுக்கு கர்த்தர்தாமே நல்ல ஞானத்தைத் தந்தருளவும் ஜெபிப்போம்.