ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 5 செவ்வாய்

நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும் (சங்.4:1) கடந்த பல மாதங்களாக பெருந்தொற்றினாலே பல குடும்பங்களிலே ஏற்பட்டுள்ள பணநெருக்கடிகள் நீங்குவதற்கும், வேலைகளை இழந்து வாழ்வதார பிரச்சனைகளோடு உள்ள ஒவ்வொருவருக்கும் கர்த்தர் மனமிரங்கி நம்பிக்கையையும் புதுவழிகளையும் திறந்தருள மன்றாடுவோம்.