ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 16 செவ்வாய்
இந்தியாவின் தலைநகர் டெல்லி முழுவதும் நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதற்கும் அங்குள்ள திருச்சபைகளுக்காக, மிஷனெரிகளுக்காகவும் ஊழியத்திற்கு விரோதமாக காணப்படும் சத்துருவின் பொல்லாத கிரியைகள் அதமாக்கப்படுவதற்கும் சபைகளில் உயிர்மீட்சி உண்டாவதற்கும் ஜெபிப்போம்.