ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 21 ஞாயிறு

நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவவார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள் (அப்.5:21) இந்தக் கட்டளைப்படியே இந்த நாளிலும் ஒவ்வொரு திருச்சபைகளிலும் கொடுக்கப்படுகிற ஜீவனும் ஆவியாயும் இருக்கிற கர்த்தருடைய வார்த்தைகளை கேட்கிற மனந்திரும்பாத விசுவாசிகள் தங்களை சோதித்து அறிந்து மனந்திரும்ப ஜெபிப்போம்.