ஜெபக்குறிப்பு: 2021 டிசம்பர் 22 புதன்

பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன் (ஏசா.43:1) பேர்சொல்லி அழைக்கிற தேவன்தாமே திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னேற்றப் பணி ஊழியங்களுக்கு ஏற்ற உதவியாளரை ஆயத்தப்படுத்தி, ஊழியங்களில் பயன்படுத்தவும், ஊழியங்களை இணைக்கரம் கொடுத்து தாங்கும் பங்காளர்கள் அனைவரையும் கர்த்தர் ஆசீர்வதிக்கவும் ஜெபிப்போம்.