ஜெபக்குறிப்பு: 2021 டிசம்பர் 31 வெள்ளி

கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்? (2சாமு.7:18) எங்களை கைவிடாமலும், நெகிழவிடாமலும் பாதுகாத்த தேவ அன்பை நினைத்து முழு உள்ளத்தோடும் உமக்கு நன்றி சொல்லுகிறோம். நீரே எங்களுக்கு மறைவிடமாயிருந்து காத்துக்கொள்ளும். ஆமென்.