ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 28 வெள்ளி
பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து … பெருகப்பண்ணுவேன் (ஆதி.26:24) என்று ஈசாக்கை ஆசீர்வதித்து பெருகப்பண்ணின தேவன்தாமே திருநெல்வேலி மாவட்ட சத்தியவசன முன்னேற்றப் பணிகளை ஆசீர்வதித்து, தொடர்ந்து முன்னேற்றப் பணிகளை தடைகளின்றி செய்வதற்கு ஏற்ற ஊழியரை கர்த்தர் ஏற்படுத்தி ஊழியங்களை ஆசீர்வதித்திட ஜெபிப்போம்.