ஜெபக்குறிப்பு: 2022 பிப்ரவரி 9 புதன்
கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும் (மத்.7:8) இந்தநாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூடுகையை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும் ஒருமனதோடு ஏறெடுக்கிற விண்ணப்பங்களுக்கு கர்த்தர் செவி கொடுத்து தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் நிறைவேறுவதற்கும் மன்றாடுவோம்.