ஜெபக்குறிப்பு: 2022 பிப்ரவரி 16 புதன்

நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீருற்றைப்போலவும் இருப்பாய் (ஏசா.58:11) என்ற வாக்குப்படியே சத்தியவசன இலக்கிய ஊழியத்தின் மொழியாக்கப் பணிகளை செய்துவரும் சகோதர, சகோதரிகளை கர்த்தர் ஆசீர்வதித்திடவும், நல்ல சுகபெலனைத் தந்து பல்லாயிரமான மக்களுக்கு ஆசீர்வாதமாக அவர்களை உபயோகிக்க வேண்டுதல் செய்வோம்.