ஜெபக்குறிப்பு: 2022 பிப்ரவரி 11 வெள்ளி
… தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும் (ஏசா.61:7) என்ற வாக்கை இப்புதிய ஆண்டிலே குழந்தைக்காக ஜெபிக்கக் கேட்ட பங்காளர் குடும்பங்களிலே நமக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகிய கர்த்தர்தாமே நிறைவேற்றி சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகச்செய்ய ஜெபிப்போம்.