ஜெபக்குறிப்பு: 2022 பிப்ரவரி 18 வெள்ளி

…. அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள் (யோவா.4:39) என்ற வாக்கைப்போல சத்தியவசன ஆலோசனை கடித ஊழியத்தையும், ஜெப ஊழியத்தையும் கர்த்தர் ஆசீர்வதித்திடவும், இவ்வூழியத்தின் எல்லையை விரிவாக்கிடவும், அநேகரது விசுவாச வாழ்க்கை கர்த்தருக்குள் பெலப்படுத்தப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.