ஜெபக்குறிப்பு: 2022 பிப்ரவரி 27 ஞாயிறு
பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடி வரப்பண்ணுவார்; அவருடைய ஊழியக்காரராகிய நாங்கள் எழுந்து கட்டுவோம் (நெகேமி. 2:20) இந்த நாளிலும் அனைத்து திருச்சபை வளர்ச்சிப் பணிகளுக்காகவும், வாலிபர்கள் இளைஞர்கள் மத்தியிலே அசைவை ஏற்படுத்தக்கூடிய வகையில் வல்லமையாய் ஊழியஞ் செய்யும் ஊழியர்கள் எழும்பவும் ஜெபம் செய்வோம்.