ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 3 வியாழன்

அவர்களைக் குணமாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (ஏசா.57:19) இவ்வாக்குப்படியே வியாதிகள் மற்றும் சரீர பெலவீனங்கள் நீங்க ஜெபிக்கக் கேட்ட பங்காளர்களை கர்த்தர் குணமாக்குவதற்கும், அவர்களது சுகவாழ்வு துளிர்க்கச் செய்வதற்கும் வேண்டுதல் செய்வோம்.