ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 15 செவ்வாய்

சென்னை பட்டணத்தில் உள்ள அனைத்து தொழில் மையங்களுக்காகவும், ஒருமுறைகூட நற்செய்தி அறிவிக்கப்படாத இடங்களில் சுவிசேஷ ஊழியம் செய்யப்படுவதற்கான வாசல் திறக்கப்படவும், அரசு தலைமை செயலகத்திற்காக, மாநில முதல்வர், அமைச்சரவை மற்றும் ஆளுமைப் பொறுப்பில் உள்ள அனைத்து அதிகாரிகள் யாவருக்காகவும் ஜெபிப்போம்.