ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 30 புதன்

மாயையைப் பெருகப்பண்ணுகிற அநேக விசேஷங்கள் உண்டாயிருக்கிறபடியால் அதினாலே மனுஷருக்குப் பிரயோஜனமென்ன? (பிரச.6:11) என்று கர்த்தருடைய வார்த்தை எச்சரிக்கிறபடி அனைத்து கிறிஸ்தவ வாலிப சகோதரர்களும் சகோதரிகளும் கண்களுக்கு இன்பமாய் தோன்றுகிற மாயைக்குள் சிக்கிடாதபடி வசனத்தினால் தங்களைக் காத்துக்கொள்ளத் தக்கதாக மன்றாடுவோம்.