ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 17 வியாழன்

உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும் (சங்.119:148) அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை எழுதும் சகோதர சகோதரிகளை கர்த்தர் அதிகமாக ஆசீர்வதிக்கவும், சகோதரி சாந்தி பொன்னு அவர்களை கர்த்தர் வல்லமைப்படுத்தி திரளான ஜனங்களுக்கு ஆசீர்வாதமாய் எடுத்து உபயோகிக்க மன்றாடுவோம்.