ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 13 ஞாயிறு

பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும் (சங்.22:27) உலகமெங்குமுள்ள திருச்சபைகளுக்காக, லெந்து தினங்ளை அனுசரித்துவரும் இந்நாட்களில் நடைபெறும் சிலுவை தியானக்கூட்டங்கள் தடைகளின்றி நடைபெறுவதற்கும், சிறப்பு கூட்டங்களினாலே அநேகர் சிலுவையண்டை வருவதற்கும் ஜெபிப்போம்.