ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 15 வெள்ளி

பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள் (லூக்.24:20) நம்முடைய பாவங்களுக்காக தம்முடைய ஒரேபேறான குமாரனை சிலுவைமரணத்துக்கு ஒப்புக்கொடுத்த தேவன் அன்பாகவே இருக்கிறார் என்ற உண்மையை உலகுக்கு எடுத்துரைக்க நம்மை இந்நாளில் ஒப்புவித்து ஜெபிப்போம்.