ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 29 வெள்ளி
குறித்தக் காலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது … அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை (ஆபகூக்2:3) இவ்வாக்குப்படியே பலவிதத் தேவைகளோடு கர்த்தருடைய சமுகத்தில் காத்திருக்கும் பங்காளர் குடும்பங்களில் உள்ள சகோதர, சகோதரிகளின் வேண்டுதலின் சத்தத்திற்கும், கண்ணீரின் ஜெபத்திற்கும் நிச்சயமான ஆசீர்வாதமான நன்மைகளை கர்த்தர் தந்தருள ஜெபிப்போம்.