ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 12 செவ்வாய்

நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன் (ஏசா.43:19) இவ்வாக்குப்படி வேலைக்காக, வேலை நிரந்தரத்திற்காக, வேலையில் பணி உயர்வுக்காக, இடமாறுதலுக்காக காத்திருக்கும் பங்காளர் குடும்பத்தினர்களுக்கு கர்த்தர் சகாயம் செய்து பரத்திலிருந்து உதவியையும் ஒத்தாசையையும் அருளிச்செய்திட வேண்டுதல் செய்வோம்.