ஜெபக்குறிப்பு: 2022 மே 31 செவ்வாய்
ஐந்தாவது மாதத்தின் இறுதி நாளில் வந்திருக்கிற நாம் இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார் (1சாமு.7:12) என்று ஆண்டவருக்கு முன்பாக பணிந்து முழு இருதயத்தோடும் முழுப்பெலத்தோடும் அவரில் அன்புகூர்ந்து அவருக்கு ஸ்தோத்திர பலிகளைச் செலுத்தி கர்த்தரை மகிமைப்படுத்துவோம்.