ஜெபக்குறிப்பு: 2022 ஜுன் 17 வெள்ளி
வடமாநிலத்தில் அதிகமான மிஷனெரிகள் இரத்தசாட்சிகளாக மரித்த பீஹார், தலைநகர் பாட்னா இந்த மாநிலத்திற்காக ஜெபிப்போம். அந்த மாநில அரசுக்காகவும், அங்கு சுவிசேஷத்திற்கு உள்ள எதிர்ப்புகள் நீங்குவதற்கும் மிஷனெரிகளின் பாதுகாப்புக்காகவும் சபைகளின் வளர்ச்சிக்காகவும் புதிய விசுவாசிகள் கர்த்தருக்குள் நிலைத்திருப்பதற்கும் ஜெபிப்போம்.