ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 27 புதன்
கோவா மாநிலத்தில் கர்த்தருடைய சுவிசேஷம் எங்கும் அறிவிக்கப்பட ஜெபிப்போம். 350 கிராமங்களுக்கு மேல் உள்ள அந்த மாநிலத்தில் எல்லா கிராமங்களிலும் சபைகள் உருவாக, நற்செய்தி ஊழியர்கள் அந்த மொழியைப் பேசக்கூடிய மக்கள் மத்தியிலிருந்து எழும்பவும், அந்த மாநில முதல்வர், ஆட்சிபொறுப்பில் இருக்கும் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிப்போம்.