ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 8 வெள்ளி
இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும் (2நாளா.7:15) இலங்கை தேசத்தில் நடைபெறும் மன்றாட்டு ஜெபக்கூடுகைகளை கர்த்தர் ஆசீர்வதித்து, தேசத்திற்கு இரங்கவும், சுபிட்சம் உண்டாகவும் மக்களின் வாழ்வாதாரங்கள் இயல்பு நிலைக்கு வருவதற்கும், நடைபெறும் அனைத்து ஊழியங்களுக்காகவும் மன்றாடுவோம்.