ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 1 திங்கள்
கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர் (சங்.10:17).
கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார் (1சாமு.12:22) இவ்வாக்குப்படியே கைவிடாத நேசர் நம்மோடிருந்து நம்மை ஜீவபாதையில் வழிநடத்திச் செல்வதற்கும் நமது நடைகள் கர்த்தரின் வழிகளில் நிலைவரப் பட்டிருப்பதற்கும், சுகம் பெலன் தந்து கர்த்தர் நடத்த தேவகரத்தில் நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.