ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 15 திங்கள்
இந்திய சுதந்தர தினமான இன்று டெல்லி மற்றும் அனைத்து மாநிலங்களில் நடைபெறும் விசேஷித்த சிறப்பு நிகழ்வுகள் சமாதானமாகவும் பாதுகாப்பான முறையில் நடைபெறுவதற்கும், தேசத்தின் செழிப்பு, பொருளாதார முன் னேற்றம், மற்றும் அனைத்துதரப்பு மக்களுக்கும் ஏற்ற வேலைவாய்ப்புகள் போன்ற நன்மைகளை கர்த்தர் பரத்திலிருந்து அருளிச்செய்ய ஜெபிப்போம்.