ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 22 திங்கள்
தருமபுரி மாவட்டத்தின் இரட்சிப்புக்காக ஜெபிப்போம். மிகவும் குறைவான கிறிஸ்தவர்கள், விக்கிரகங்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள மாவட்டம், அங்குள்ள சபை ஊழியங்கள் வளரவும், சபைகள் உயிர்மீட்சி அடைவதற்கும், அங்குள்ள தொழில்கள் சிறப்பாக நடைபெறுவதற்கும். மாவட்ட ஆட்சியாளர் மற்றும் அரசு பணியாளர்கள் யாவரும் இரட்சிக்கப்பட மன்றாடுவோம்.