வாக்குத்தத்தம்: 2022 செப்டம்பர் 1 வியாழன்

நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம் (கலாத்தியர் 5:25).

நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர் (சங். 90:2).
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 139-144 | மாலை: 1கொரிந்தியர் 11