ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 14 புதன்

…கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன் (ஏசா.41:17) இன்றைய சத்தியவசன அலுவலக ஜெபக்கூடுகையில் தேவஆவியானவர் பிரசன்னமாகி ஏறெடுக்கப்படும் ஜெப விண்ணப்பங்களுக்கு தமது சித்தத்தின்படி ஆசீர்வாதமான மறுஉத்தரவுகளை அருளிச் செய்திட பாரத்துடன் ஜெபிபோம்.