ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 29 வியாழன்

அவருடைய (கர்த்தர்) வழிகளில் நடக்க மனதாயிராமலும், அவருடைய வேதத்துக்குச் செவிகொடாமலும் போனார்களே (ஏசா.42:24) என்ற வாக்குப்படியே கர்த்தருக்கு தங்கள் வாழ்வை ஒப்புக் கொடாமலும், உலககாரியங்களிலே தங்கள் நேரங்களை செலவழித்துப் போடுகிற கிறிஸ்தவர்கள் இரட்சிக்கப்படவும் சாட்சியுள்ள வாழ்க்கை வாழவும் பாரத்துடன் ஜெபிப்போம்.