ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 9 ஞாயிறு
… நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியே … நம்மை இரட்சித்த தேவனை (2தீமோத்.1:9) கடமைக்காகவோ, மாய்மாலத்தோடு அல்லாமல் முழு இருதயத்தோடும் அன்புகூர்ந்து ஆராதனையில் தேவனை மகிமைப்படுத்திடவும், சபைகள் வளர்ச்சி பெறவும், அனைத்து திருச்சபைப் போதகர்கள், முழுநேர ஊழியர்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.