ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 24 திங்கள்
…அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே (எபேசி.1:4) என்ற வாக்குப்படி தேவன்தாமே தெரிந்துகொண்டு சத்தியவசன முன்னேற்றப் பணிகளில் பயன்படுத்திவரும் சகோ.அருண் மோசஸ், சகோ.ராஜா சிங், சகோ.சைலஸ், சகோ.மனாசே இவர்களுக்காக ஆண்டவரை ஸ்தோத்திரித்து தொடர்ந்து இவர்களது பணிகளை சிறக்கச்செய்திட வேண்டுதல் செய்வோம்.