ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 25 செவ்வாய்

பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது (சங்.33:19) என்ற வாக்குப்படியே இலங்கை மற்றும் இதுபோன்று பொருளாதார நெருக்கடிகளோடு உள்ள மற்ற நாடுகளுக்காகவும் ஜெபிப்போம். அந்த நாட்டின் அதிபர்கள் அனைவரும் இரட்சிக்கப்படவும் தேசத்துக்குடிகளுக்கு கர்த்தருடைய கண்களில் தயவு கிடைப்பதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.