ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 15 செவ்வாய்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் எல்லா ஊழியங்களுக்காகவும், சபைகள் எழுப்புதலடையவும், அனைத்து ஊழியர்களின் ஐக்கியத்திற்காகவும், புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு அநேகருக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கும், மாவட்ட ஆட்சியாளர், அரசு அதிகாரிகள் யாவரும் இரட்சிக்கப்பட வேண்டுதல் செய்வோம்.