ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 22 செவ்வாய்
…அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலிருந்தபடியால் அவர்கள்மேல் மனுதுருகின (மாற்.6:34) தேவன் அனைத்து மிஷன் பணித்தளங்களில் நடைபெறும் ஜெபக்கூடுகை, ஆராதனை வேளை, வேத ஆராய்ச்சி ஆகிய தியான வேளைகளில் பங்கு பெறுகிற அந்த மக்களிடையே அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் வசனத்தை உறுதிப்படுத்தவும் அவர்களது விசுவாசம் வர்த்திக்கப்படவும் ஜெபிப்போம்.