ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 9 புதன்
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள் (கலா.6:2) ஒவ்வொருமாதமும் இரண்டாவது புதன்கிழமை நடைபெறும் அலுவலக ஜெபக்கூடுகையில் ஏறெடுக்கிறதான அனைத்து மன்றாட்டு ஜெபங்களுக்கும் கர்த்தர் மனமிரங்கி மறுஉத்தரவு அருளிச்செய்திடவும், ஒவ்வொருவர் மேலும் கர்த்தரின் தயை விளங்கச் செய்வதற்கும் ஜெபிப்போம்.