ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 27 ஞாயிறு

ஒவ்வொரு திருச்சபைத் தலைவர்கள், போதகர்கள், வேதபாட கல்லூரியில் பயின்றுகொண்டிருக்கும் ஊழியர்கள், மிஷனெரி அழைப்பு பெற்று பயிற்சியில் இருக்கும் மிஷனெரிகள், வடஇந்திய மிஷனெரிகள் அவர்களது குடும்பங்கள், மிஷனெரி ஸ்தாபன தலைவர்கள் இவர்களது நல்ல சுகத்திற்காகவும் பரிசுத்த ஆவியானவர் வல்லமையாய் பயன்படுத்தவும் மன்றாடுவோம்.