ஜெபக்குறிப்பு: 2022 டிசம்பர் 30 வெள்ளி

நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள் (கொலோ.3:15) ஒவ்வொரு நாளிலும் தேவன் காண்பித்த இரக்கங்களை எண்ணி நன்றி செலுத்துவோம். அநேக நாட்களாக விண்ணப்பித்தும் இதுவரையிலும் ஏற்றபதில் கிடையாமல் சோர்ந்துபோயிருப்போரும் கர்த்தர் செய்த நன்மைகளை தியானித்து துதித்து கர்த்தருடைய வழிகளில் தொடர்ந்து முன்னேறிச் செல்ல தூய ஆவியானவரின் ஒத்தாசையை நாடி ஜெபிப்போம்.