ஜெபக்குறிப்பு: 2022 டிசம்பர் 7 புதன்
பங்காளர் குடும்பங்களிலே அரசுத்தேர்வு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளுக்காக படித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகள் சிந்தைகளை ஒருமனப்படுத்தி படிப்பதற்கும், ஞானத்தில் குறைவுள்ள யாவருக்கும் சம்பூரணமான ஞானத்தைக் கொடுக்கிற தேவன்தாமே நல்ல சுகம், ஞானம் தந்து பயங்களின்றி தேர்வுகளை எழுத உதவி செய்யுமாறு மன்றாடுவோம்.