ஜெபக்குறிப்பு: 2022 டிசம்பர் 14 புதன்
அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் (மத்.1:21) இந்தநாளில் சத்தியவசன அலுவலக ஜெபக்கூடுகையோடு கிறிஸ்துமஸ் பாடல் ஆராதனையாகவும் இணைந்து நடைபெறும் கூட்டத்தில் அநேக பங்காளர்கள் கலந்துகொண்டு சிறப்பிப்பதற்கும், கர்த்தருடைய வல்லமையுள்ள நாமம் உயர்த்தப்பட, மகிமைப்பட ஜெபிப்போம்.