ஜெபக்குறிப்பு: 2023 ஜனவரி 31 செவ்வாய்

கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டு வந்ததற்கு நான் எம்மாத்திரம்? (2சாமு.7:18) இதுவரை நம்மை நேர்வழியாய் நீதியின் பாதையில் வழுவாத படி கண்ணின் கருவிழியைப் போல உறங்காமல் தூங்காமல் பாதுகாத்த கர்த்தருடைய அதிசயமான வல்லமைகளை கிருபைளையும் எண்ணி மனதார ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.