ஜெபக்குறிப்பு: 2023 பிப்ரவரி 3 வெள்ளி
யாவருக்கும் சம்பூரணமான ஞானத்தைக் கொடுக்கிற தேவன்தாமே ஞானத்தில், ஞாபகசக்தி குறைவுள்ள பிள்ளைகளுக்கு கிருபைசெய்து அவர்கள் நன்கு படித்துவரவும், அரசுத்தேர்வு எழுதப்போகும் அனைத்து மாணவர்களும் சிறந்த மதிப்பெண்களோடு தேர்ச்சியடைவதற்கும், மாணவர்களின் தேர்ச்சிக்கு உழைக்கும் எல்லா ஆசிரியர்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.