ஜெபக்குறிப்பு: 2023 மார்ச் 19 ஞாயிறு

நீதியுள்ள நியாயாதிபதியாய்ச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற (சங்.9:4) தேவாதிதேவனை தொழுது கொள்ளும் எல்லா ஆராதனை ஸ்தலங்களுக்காகவும், சேலம் அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயத்தின் காலை ஆராதனையில் செய்தியளிக்கும் சுவி. சுசி பிரபாகரதாஸ் அவர்களை கர்த்தர் எடுத்து பயன்படுத்திடவும், சத்தியவசன முன்னேற்றப் பணிகளை ஆசீர்வதிப்பதற்கும் ஜெபிப்போம்.