ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 24 திங்கள்
அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை (1சாமு.14:6) தமிழ்நாட்டிலுள்ள இராமநாதபுரம் மாவட்டத்திற்காக ஜெபிப்போம். 400 வருவாய் கிராமங்கள் உள்ளன. கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இங்குள்ள திருச்சபைகள் எழுச்சி பெறவும், திருச்சபை சார்ந்த பள்ளி, கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்களுக்காக ஜெபிப்போம்.