ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 12 புதன்
…நான் என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி, அறியப்படுவேன் (எசேக்.38:23) இன்று மாலை நடைபெறும் சத்தியவசன ஜெபக்கூடுகைக்காக ஜெபிப்போம். கர்த்தர் தமது மகத்துவத்தையும் பரிசுத்தத்தையும், வல்லமையையும் விளங்கப்பண்ணி, ஏறெடுக்கப்படும் எல்லா விண்ணப்பங்களின் சத்தத்தையும் கவனித்து மனமிரங்க மன்றாடுவோம்.