ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 19 புதன்

அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள் (லூக்.9:6) இப்படிப்பட்ட அற்புதங்கள் சுவிசேஷத்தை அறிவிக்கும் வடஇந்தியாவில், கிராமங்களில் நடைபெறுவதற்கும், ஊழியங்களுக்காக ஜெபிக்கும் ஜெபக்குழுக்களின் எல்லை விரிவாக்கப்படவும், திறப்பிலே நின்று ஜெபிக்கின்ற அநேகர் எழும்பவும் மன்றாடுவோம்.